Monday, September 10, 2012

எவ்வளவு தத்ரூபமான புகைப்படத்தொகுப்பு



நம்மில் பலருக்கு கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற புதிர் இன்னும் வளர்ந்து கொண்டே செல்கின்றது. இதற்கிடையில் முட்டையிலிருந்து குஞ்சு எப்படி வந்தது என்று யாராவது சிந்தித்து இருக்கின்றீர்களா?.
ஆனால் ஒரு புகைப்படக் கலைஞர் இவ்வாறு சிந்தித்துள்ளார். அத்துடன் ஏனையவர்களுக்கும் தனது எண்ணத்தை பகிரும்பொருட்டு கோழி அடைகாத்து 21 நாட்களின் பின்னர் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருவதை தத்துரூபமாகப் படம் பிடித்து தொகுத்துள்ளார்.

No comments:

Post a Comment