Monday, September 10, 2012

எங்காவது இந்த மாதிரி போராட்டத்தை பார்த்ததுண்டா?



தமது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர்மட்டத்தினை மேலும் உயர்த்தக்கோரி தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர் இந்தியாவின் ஹண்ட்வாவின் ஜல் ஷட்ஜாக்ரஹா பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள்.
அதாவது ஏறத்தாழ 90 விவசாயிகள் ஒன்றினைந்து நீர் நிலை ஒன்றில் தமது தலைகள் மட்டும் வெளியேத் தெரியும் வண்ணம் மூழ்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் தொடர்ச்சியாக 15 நாட்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment