Friday, November 23, 2012

Baby girl undergoes surgery to remove tail..!


                   

A four-month-old girl in China has undergone a surgery to remove her six-centimetre tail, a media report said.
The baby, diagnosed with spina bifida at the Sun Yat-sen Memorial Hospital in Guangdong province, was born with a hairless, soft, pink tail.
Spina bifida, a birth defect which affects the spinal column, can result from genetic or environmental factors, the China Daily reported, quoting local media reports.
The tail may be related to the disease, although no previous cases have been reported, Deng Xiaogeng, director of the paediatric surgery department, was quoted as saying.


வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட சாலை...!


An elderly couple refused to leave despite plans for the road a railway station to be built directly where the building standsசீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை சாலைப் பணிக்குத் தர மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட ரோட்டைப் போட்டுள்ளனர் அதிகாரிகள். இதனால் பிரமாண்ட சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது.
 road is built around house after elderly chinese couple
லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் பிரமாண்டமான சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டைத் தர மறுத்து விட்டார்.
The couple refused to movebecause they believed the relocation compensation offered by the government was not enough
சீன நாட்டுச் சட்டப்படி எந்த ஒரு தனி மனிதரையும் அவரது வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது என்பதால் லூவின் வீட்டை அரசால் கையகப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு கையகப்படுத்தப்பட்ட பிற பகுதிகளில் சாலை அமைக்க முடிவானது.
Luo Baogen looks out on the new road to the city's railway station which is yet to be officially opened
அதன்படி சாலையும் பிரமாண்டமாக போடப்பட்டது. இப்போது லூவின் வீட்டைச் சுற்றிலும் பிரமாண்டமான சாலை போகிறது. ஆனால் லூவின் வீடு மட்டும் துண்டாக காட்சி தருகிறது. அதாவது சுற்றிலும் நீர் சூழ்ந்த தீவு போல லூவின் வீடு வித்தியாசமாக இருக்கிறது.
Proof: Mr Baogen stands in front of his home holding the certificate that states he owns the land beneath it, meaning that he and his wife can't be forced to move awayProof: Mr Baogen stands in front of his home holding the certificate that states he owns the land beneath it, meaning that he and his wife can't be forced to move away


பாதுகாப்புக் காரணங்களுக்காக லூவின் வீட்டின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் இந்த ஐந்து மாடிக் கட்டடத்தில் லூவும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர்.
Folorn: Mr Baogen looks wistfully across his new scenery, the tarmac from the new road waving haphazardly along the side of the building and demarcating the homeowner's land
Calm before the storm: The balcony from Mr Baogen's home looks peaceful now, but this is all likely to change shortly when the motorway surrounding the property is opened to traffic

Thinking laterally: When Mr Baogen refused to vacate his property, which was right in the middle of a planned route for a new motorway, the road builders refused to let this get in the way
The long road home: The house that appears to be plonked in the middle of a motorway is likely to prove an unusual landmark for passing motorists
Isolated: Niu Chuangen and Zhang Zhongyun's home stands on a small parcel of land amid the growing skyscrapers
Another family initially agreed to sell the property in Taizhou but changed their minds once work on the road had started
Stranded: The couple were left without running water and electricity ground after real estate developers dug out the ground around it
During the Communist era, private ownership of property was abolished but now the laws have been tightened up and it is illegal to demolish property by force without an agreement
Cannot demolish: During the Communist era, private ownership of property was abolished but now the laws have been tightened up and it is illegal to demolish property by force without an agreement


லூ மாதிரி சீனாவில் நிறையப் பேர் உள்ளனராம். அரசு கொடுக்கும் விலை போதவில்லை என்று கூறி தங்களது வீடுகளைக் காலி செய்ய மறுத்து அதே இடத்தில் தங்கியுள்ளனர். ஆனால் அவர்களைச் சுற்றிலும் பிரமாண்டமான வர்த்தக கட்டடங்கள் குவிந்து கிடக்க இவர்களோ குட்டியூண்டு வீட்டில் தங்கியுள்ளனர்.

And here are some more bizarre building projects from China...

A furious family took legal action against developers last year after they demolished every staircase in a seven-storey apartment block to make them quit their top floor flat
Mum Zhao Yanhong, 42, claimed developers - who want to demolish the flats in Mianyang, south west China, to build a factory - hired thugs to force out other residents but she refused to budge
High and dry: A furious family took legal action against property developers in Mianyang, south west China, last year after they demolished every staircase in their seven-storey apartment block in a bizarre bid to make them vacate their top-floor flat so they could build a factory (pictured, top, with the flower boxes and awnings)



Hallstatt village in China
A touch out of place, perhaps? Near the rice paddies, groves of yellow bamboo and the homes of tens of millions of dirt-poor migrant workers lies this bizarre replica of an Alpine village in the southern Chinese province of Guangdong. Unsurprisingly, sales were non-existent when it opened earlier this year


A skyscraper in Huaxi village
The world's silliest supertower? Towering 328 metres (1,067ft) above the ground, this skyscraper in Huaxi, Jiangsu province,  dwarf's everything in its path. It is 18 metres taller than the Shard in London and its closest rival is 600 miles away in Beijing. But that's because it was built in a village of 2,000 FARMERS

View of the Phoenix International Media Center under construction in Beijing in September
Ee bah gum! Majestic, yes. But the gloss was taken off ever so slightly when Beijing's new Phoenix International Media Centre (above) was compared by some observers earlier this year to a huge Yorkshire pudding. The building boasts 65,000sqm of floor space for offices, restaurants and the headquarters of China's Phoenix TV
Gate of the East in Suzhou, China
Architectural triumph or just plain pants? It has been trumpeted as 'a dramatic, iconic gateway' to the East that makes the Arc de Triomphe look like a mere ornament, but critics of he £445m Gate of the East in Suzhou, China, have likened the structure to a giant pair of long johns
Jiutian International Plaza

That's prime retail estate! With space at premium in the densely populated city of Zhuzhou in central China's Hunan Province, homeowners decided to build these villas on the roof of the Jiutian International Plaza shopping centre, which is home to one of most famous wholesale markets for shoes in the region

Read more: http://www.dailymail.co.uk/news/article-2236746/Road-built-building-couple-refuse-China.html#ixzz2D7SVwxHn 

பின்லேடன் உடலைக் கழுவி, பார்சல் கட்டி கடலில் போட்ட அமெரிக்கா-ரகசிய இமெயில்கள்!




அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக் கொன்ற பின்னர் அவரை எப்படிக் கடலில் போட்டது அமெரிக்கா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பெட்எக்ஸ் பார்சல் நிறுவனத்தின் துணையுடன் பின்லேடனின் உடலை பார்சல் செய்து கடலில் போட்டுள்ளது அமெரிக்கா என்பது ரகசிய இமெயில்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பின்லேடன் மரணத்திற்குப் பிந்தைய சம்பவங்கள் குறித்த முதல் பார்வையை இந்த ரகசிய இமெயில்கள் வெளிப்படுத்துவதாக உள்ளன. பின்லேடன் உடலை பார்சல் செய்வதில் பெட்எக்ஸ் பார்சல் நிறுவனம்தான் ஈடுபடுத்தப்பட்டதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த இமெயில் பரிவர்த்தனை அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கிடையே நடந்ததாகும். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த தகவல்களை தற்போது பெற்று வெளியிட்டுள்ளனர்.
2011ம் ஆண்டு மே 1ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். ஆனால் பின்லேடனின் உடலை உலகின் கண்களுக்கு அமெரிக்கா காட்டவில்லை. மாறாக கடலில் புதைத்து விட்டதாக தெரிவித்தது. பின்லேனின் உடல் குறித்த புகைப்படங்களையும் கூட அது வெளியிட மறுத்து விட்டது.
இந்த நிலையில் சில ரகசிய இமெயில்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதில் ஒரு இமெயில் மே 2ம் தேதி ரியல் அட்மிரல் சார்லஸ் கோவட் என்ற மூத்த கடற்படை அதிகாரி அனுப்பியதாகும். அதில், எப்படி பின்லேடன் உடல் பார்சல் செய்யப்பட்டது, அடக்கம் செய்யப்பட்டது என்ற விவரம் உள்ளது.
அதாவது பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதும் அவனது உடலைக் கைப்பற்றிய கடற்படை வீரர்கள் உடலை முழுவதுமாக தண்ணீர் ஊற்றிக் கழுவித் துடைத்துள்ளனர். பின்னர் அதை ஒரு வெள்ளை ஷீட்டில் வைத்துக் கட்டியுள்ளனர். அதன் பின்னர் பெரிய பேக்கில் உடலைப் போட்டு பார்சலாக்கியுள்ளனர் என்று அந்த மெயிலில் கூறப்பட்டுள்ளது.
இன்னொரு மெயிலில், பின்லேடனின் உடல் அடக்கம் குறித்த விவரம் சிலருக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.
அந்த மெயிலில் முற்றிலும் இஸ்லாமிய முறைப்படி பின்லேடன் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறுகையில், உடலை பேக்கிங் செய்த பின்னர் ஒரு ராணுவ அதிகாரி இஸ்லாமிய மத வாசகங்களை ஆங்கிலத்தில் படித்தார். அதை ஒரு உள்ளூர்க்காரர் உதவியுடன் அரபியில் மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டது. அதன் பின்னர் தயாராக வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டியில் உடலை வைத்து ஆணி அடித்து அதை கடலுக்குக் கொண்டு சென்றோம். அங்கு கடலில் அந்த சவப்பெட்டி போடப்பட்டது.
பின்லேடனின் உடல் அடங்கிய சவப்பெட்டி கடலில் போடப்பட்டபோது கடற்படை வீரர்கள் யாரும் அந்த இடத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெயில் அமெரிக்க பாதுகாப்புப் படை கூட்டு தலைமை அதிகாரி மைக் முல்லன், அமெரிக்க மத்திய கூட்டுப் பாதுகாப்புப் படை அதிகாரி ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பின்லேடன் உடலை பார்சல் செய்யும் பணியிலும், பின்னர் கடலுக்குக் கொண்டு செல்லும் பணியிலும் பெட்எக்ஸ் பார்சல் நிறுவனத்தை பயன்படுத்தியுள்ளனர். உடலைப் பார்சல் செய்த பின்னர் சாலை மார்க்கமாக லாரியில் வைத்து அமெரிக்க முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்


வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்


கறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும் இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை அதற்குரியத்தொல்லுயிர் எச்சம் மற்றும்அம்பர்உறுதிசெய்கின்றன

கறையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை தேவையில்லாதகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட நு
ட்பங்களை நாம் அவசியம் அறிய வேண்டும்.


கரையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவித மிதவை உந்து விசைகளை உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது.

அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன் கரியமில வாயு வெப்பம் நீராவி ஆகியன அடிப்பரப்புக் குழாய் வழியாக புற்றின் வெளிக்காற்றுடன் வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று மீண்டும் புற்றுக்குள் உள்ளீடற்ற குழாய் மற்றும் அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று புற்றினுள் சென்று புற்றின் உட்புறத்திற்க்குச் சென்றடைந்து புற்றின் உட்புற வெப்பத்தைத் தணித்து குளுமையாக மாற்றும்.இக்குளுமை எப்பொழுதும் நிலவுவதால் புற்றினுள் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக அமைய உதவுகிறது.

கறையான்கள் கூட்டமாக வாழும் இயல்புடைய ஒரு சமுதாய பூச்சி வகையாகும். இவை தனித்து வாழாமல் கூட்டமாக வாழும் இயல்புடையது. கறையான் கூட்டத்தில் 500 முதல் 500000 வரை கறையான்கள் இருக்கும். ஒரு கறையான் கூட்டத்திலுள்ள கறையான்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;


பெயர்வேலைகுறிப்பு
1.இராணிக்கறையான்கறையான்களை வழிநடத்துதல்குட்டி போடுதல்
2.ஆண்கறையான்இனக்கலவி புரிதல்எந்த வேலையும் செய்யாது
3.வாகைக்கறையான்பாதுகாப்புப் பணிகுருடு; மலடு; ஆண், பெண் உண்டு;
1-2ஆண்டு வாழும்.
4.பணிக்கறையான்உணவு கொடுத்தல், புற்றுக்கட்டுதல்குருடு; மலடு; ஆண், பெண் உண்டு; 1-2ஆண்டு வாழும்

மழைக்காலத்தில் வயது முதிர்ந்த கறையான்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது இயற்கை நியதி. எனவே அவை இறக்கை முளைத்து ஈசல்களாக வெளியில் வந்து கொஞ்ச நேரத்திலேயே இறக்கையை இழந்து ஒரே நாளில் உயிரை விட்டுவிடும். அதனால் கறையான்களின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்படுகிறது.

இராணிக்கறையான்

ஆண்கறையானுடன் கலவியை முடித்தபின்பு இராணிக்கரையானின் அடிவயிறு வளரத் தொடங்கிவிடும். அடிவயிறு சுமார் 15 செ.மீ வரை வளரும். புற்றின் ஆரம்ப காலத்தில் இராணி இடத்தை தேர்ந்தெடுத்து சிறுகுழிப் பறித்து முட்டைகள் இடும். இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும்.
ஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்க்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும்.முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும்

ஆண்கறையான்கள்
சில சிற்றினங்களில் மட்டுமே ஆண் கறையான் இறந்தாலும் மற்றொரு ஆண் கறையான் இராணிக்கறையானுடன் கலவி புரிந்து இனப்பெருக்கம்செய்யும். இராணிக்கறையானின் முட்டைகளிலிருந்து பொரிந்து வரும் குஞ்சுகளை ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் பணியினை பணிக்கறையான்கள் செய்கிறது. ஆண் கறையான்கள் பெரும்பாலும் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதில்லை. அங்ஙனம் இருந்தால் அவை இறந்து விடும்.

1976ஆம் ஆண்டு இடான்சானியா நாட்டின் 5 மீட்டர்களுள்ள கறையான் புற்றின் நிழற்படம்

வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவை பிறவியிலேயே மலடுகள் அல்ல. இராணிக்கரையான் தன் உடலிலிருந்து சுரக்கும், ஒருவித சுரப்பி்னை உண்பதால், இம்மலட்டுத்தன்மை அவைகளிலே ஏற்படுகிறது.

வாகைக்கறையான்
பருத்தத் தலையுடன், அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும்.இவை பகைவர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டி விடும்.
துப்பிக்கறையான் - இவை பகைவர்களின் மீது, துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டி விடும்.

பணிக்கரையான்கள்
தங்கள் உமிழ்நீரையும் மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். அனைவருக்கும் உணவு கொடுக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இறந்து விடும்

கறையான்களின் உணவில் பெரும்பாலும் செல்லுலோசு உள்ளது.தாவரங்களிலுள்ள செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி கரையான்களுக்கு இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் புரோட்டோசோவாக்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் கைம்மாறாக Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும்.

thanks:::::sivatharisan paranirupasingam,karaitivu::::::::::::::::::

கைரேகை‌யி‌ன் மூல‌ம் புலனா‌ய்வு

கைரேகைப் பதிவு மூலம் குற்றவாளிகளைக் கைது செய்யும் நுட்பத்தை உருவாக்கியவர் எட்வர்டு ஹென்றி. இவர் 1890-ஆம் ஆண்டு வாக்கில் வங்காளத்தில் காவல்துறைத் தலைவராக இருந்தவர்.

1901-ம் ஆண்டில் ஸ்காட்லாந்து யார்டில் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியாக ஹென்றி நியமிக்கப்பட்டார். அங்கு அவர் முதல் முறையாக கைரேகைப் பிரிவைத் தொடங்கினார். பின்னாளில் காவல்துறை ஆணையரான அவர் 1918-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 

காவல்துறையில் ஹென்றி ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு `சர்' பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் `சர் ஹென்றி' அழைக் கப்பட்டது அரிது. அவர் பொதுவாக `திருவாளர் கைரேகை' என்று தான் அழைக்கப்பட்டார்.

கைரேகைகளை வகைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய மற்றொரு காவல்துறை அதிகாரி அர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூவன் வுசெட்டிக். 

ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு மிகவும் நம்பத்தகுந்த ஆதாரமாக கைரேகை விளங்குகிறது. ஏனெனில் எந்த இரு மனிதர்களின் கைரேகையும் ஒரே மாதிரி இருப்பதில்லை - அவர்கள் ஒன்றாகப் பிறந்த இரட்டையர்களாக இருந்தாலும் கூட!

ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை தடயவியல் நிபுணர்கள் முதலில் கைரே கையைத்தான் தேடுவார்கள். பதிவான கைரேகை `பளிச்'சென்று தெரிவதில்லை. எனவே கைரேகை நிபுணர்கள், கைரேகை பதிந்திருக்கக்கூடும் என்று நினைக்கும் இடத்தில் அதற் கென உள்ள பொடியைத் தூவிப் பார்ப்பார்கள்.

கையில் இயல்பாகவே உள்ள எண்ணைப் பசையால் கைரேகைப் பதிவுகள் ஏற்படுகின்றன. பொடி தூவப் படும்போது அது எண்ணைப் பசை பகுதியில் படிவதால் கைரேகைப் பதிவு நன்றாகத் தெரிகிறது. 

அதிகம் வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் கேன்சருக்குத் தூண்டுகோலா?


       
கடைகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ், குறிப்பாக ஃபாஸ்ட் புட் கடைகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு வருவலில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் உருவாவதாக லண்டன் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


அதாவது உருளைக்கிழங்கு சிப்ஸில் அபாயம் ஒன்றுமில்லை ஆனால் அது செய்யப்படும் விதங்களில் பிரச்சனை இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. அதாவது விற்பதற்கு முன்பாக பாதி வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு வருவல் விற்கப்படும் முன் மீண்டும் முழுதுமாக வறுத்துக் கொடுக்கப்படுகிறது.

இதனால் acrylamidஎன்ற ரசாயனம் அதில் உருவாகிறது. இது புற்று நோய் உருவாக்க ரசாயனமாகும் என்று லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி எக்ஸ்பிரஸ் இதழ் கடந்த மாதம் ஆய்வின் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்தது.

ரீடிங் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை நடத்திய போது காய்ந்த, உறைந்த உருளைக்கிழங்கு விற்கப்படும் முன் இரு முறை வறுக்கப்படுகிறது அல்லது சமைக்கப்படுகிறது இது மிகவும் சகஜமாக உள்ள நடைமுறைதான்.

இது மட்டுமல்லாது 120டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான ஹீட்டில் செய்யப்படும் பிஸ்கட்கள், ரொட்டிகள், சிப்ஸ்கள் ஆகியவற்றில் இந்த அக்ரைலமைட் என்ற கார்சினோஜென் உருவாகிறது.

ஜர்னல் ஆஃப் அக்ரிக்கல்ச்சர் அன்ட் ஃபுட் கெமிஸ்ட்ரி என்ற இதழில் இது பற்றி அறிக்கை வெளியானபோது, சிப்ஸ் தயாரிப்பாளர்கள், பிஸ்கட், ரொட்டி தயாரிப்பாளர்கள் தாங்கள் இவற்றை சமைக்கும் முறையை மாற்ற வலியுறுத்தியுள்ளது.

இதற்கு எளிமையான தீர்வு உருளைக்கிழங்கை செய்யும் விதத்தில் மாற்றம் தேவை. அதனை அதிகம் போட்டு வறுப்பது கூடாது. முதலில் அரைகுறையாக சமைத்துப் பிறகு விற்கப்படும் முன் மீண்டும் அதனை நன்றாக வறுப்பதைத் தவிர்த்தாலே போதுமானது என்கிறது இந்த ஆய்வு.

உருளைக்கிழங்கு வருவலை சற்றே பொன்னிறமாக வறுத்தெடுப்பது சிறந்தது. ஓவராக வறுத்தெடுக்கவேண்டாம் என்றே அறிவுரை வழங்குகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

:::::::::::::::thanks:::::::::::Webdunia.com:::::::::::::::::::

Potato Chips are Loaded with Cancer-Causing Chemical

One of the most hazardous ingredients in potato chips is not intentionally added, but rather is a byproduct of the processing.
Acrylamide, a cancer-causing and potentially neurotoxic chemical, is created when carbohydrate-rich foods are cooked at high temperatures, whether baked, fried, roasted or toasted. Some of the worst offenders include potato chips and French fries, but many foods cooked or processed at temperatures above 212°F (100°C) may contain acrylamide. As a general rule, the chemical is formed when food is heated enough to produce a fairly dry and brown/yellow surface. Hence, it can be found in:
  • Potatoes: chips, French fries and other roasted or fried potato foods
  • Grains: bread crust, toast, crisp bread, roasted breakfast cereals and various processed snacks
  • Coffee; roasted coffee beans and ground coffee powder. Surprisingly, coffee substitutes based on chicory actually contains 2-3 times MORE acrylamide than real coffee .

read more: http://articles.mercola.com/sites/articles/archive/2011/11/07/the-shocking-true-story-of-how-pringles-are-made.aspx



காற்று மண்டலம் இல்லாத குள்ளமான கிரகம்....


Our Solar System: Makemake lies in the Kuiper Belt - a region littered with frozen objects - more than four billion miles from the Sun. It completes an orbit every 310 years or so


காற்று மண்டலம் இல்லாத குள்ளமான கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   சூரிய குடும்பத்தில் புதிய குள்ளமான கிரகம் இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புளூட்டோ கிரகத்தை விட மூன்றில் 2 பங்கு அளவே உள்ள இக்கிரகத்துக்கு 'மேக்மேக்' என பெயரிட்டுள்ளனர்.

 Mini worlds: This graphic shows the sizes of the dwarf planets relative to Earth
சூரியனை சுற்றி வரும் இக்கிரகம் புளூட்டோவுக்கு மிக தொலைவிலும், சூரியனுக்கு அருகிலும் உள்ளது. ஆனால் இங்கு காற்று மண்டலம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.