Wednesday, July 17, 2013

சக்தி ஜோதியின் மலர்தல்....

என்னை கவர்ந்த பெண் பதிவர்களில் சக்தி ஜோதி முக்கியமானவர் இவருடைய கவிதைகள் மனதுக்கு இலகுவானதாகவும் அருமையானதாகவும் இருக்கும் ....


மலர்தல்



நிலாவென
நான்
ஒளிர்வதாகக்  கூறுகிறாய்
சூரியனாய்  இருந்து  கொண்டு
 .
என்
நினைவின்   அடுக்குகளில்
எத்தனையோ  கதைகள்
பொதிந்துள்ளன 

நிலா இரவுகள்
அன்று  இருந்தது  போல்
இல்லை
 .
பால்யம்
கடந்த  இந்த  இரவுகளில்
.
பாட்டிகளின்
மரபில்
வந்து போன  இளவரசனாய்
 .
ஏழு  குதிரைகளில்
நீ
வருகையில்
 .
சூர்யகாந்தியாய்
மலர்கிறேன்
 .
நிலா ஒளிரும்  பொழுதிலும் .
---------------------
 நன்றி :சக்தி ஜோதி