Tuesday, July 31, 2012

உலகின் உயர்ந்த கட்டிடம்



ஹிட்லரை எதிர்த்த சிங்கம்

Guy-Against-Hitler1



இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஹிட்லரை எதிர்பதென்பது தூக்கில் தொங்குவதற்கு சமம். இந்தப் படத்தில் இருக்கும் நபர் ஹிட்லருக்கு சலுட் அடிக்க மறுத்து கையைக் கட்டிக்கொண்டு இருக்கின்றார். இந்த சிங்கம் போல பல சிங்கங்கள் சேர்ந்திருந்தால் ஹிட்லரின் அட்டுழியங்கள் வெகு விரைவில் முடிவுக்கு வந்திருக்கும்.

நூறு வருடங்களாக ஒளிரும் மின்குமிழ்


நூறு வருடங்களாக ஒளிரும் மின்குமிழ்


பிரித்தானியாவில் கடந்த நூறு வருடங்களாக மின்குமிழ் ஒன்று தொடர்ச்சியாக ஒளிர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
1912 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் நுழைவாயில் மண்டபம் ஒன்றில் இந்த மின்குமிழ் பொருத்தப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
டைட்டானிக் கப்பல் மூழ்கடிப்பட்டு சில நாட்களின் பின்னர் இந்த மின்குமிழ் பொருத்தப்பட்டுள்ளது.
ஆயிரம் மணித்தியாலங்கள் ஒளிரக்கூடியது எதிர்பார்க்கப்பட்ட இந்த மின்குமிழ் நூறுவருடங்களை எட்டியுள்ளது. 1912 ஆம் ஆண்டே இந்த மின்குமிழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
எனினும் மிக நீண்டகாலமாக ஒளிரும் மின்குமிழ் ஒன்று 2008 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.இந்த மின்குமிழ் 1895 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருவளையம் எதுக்கு வருகிறதென்று தெரியுமா?




முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக்கின்றனர். மேலும் அவற்றை மறைக்க பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். கருவளையங்கள் உண்மையில் வருவதற்கு காரணம் நம்முடைய பழக்கவழக்கங்களே. அந்த ஒரு சில பழக்கவழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அதுமட்டுமல்லாமல் ஒரு சில நோய்கள் இருந்தாலும் கருவளையமானது வரும். அந்த பழக்கவழக்கங்களை மாற்றினால் மற்றும் அது என்னென்ன நோய்கள் என்பதை தெரிந்து கொண்டு, அந்த பழக்கவழக்கங்களை செய்யாமல், நோய்களை தடுப்பதற்கேற்ற வழிமுறைகளை பின்பற்றி. நமது கண்களை பொலிவோடு அழகாக வைக்க, இதோ சில டிப்ஸ்...


மேக்கப் : சென்சிடிவ் சருமம் இருப்பவர்கள், அந்த சருமத்திற்கு அதிகமாக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் அதிகமாக இருப்பதால், அவை சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். அதிலும் அத்தகைய அழகுப் பொருட்கள் பயன்படுத்தும் போது முதலில் கண்களிலேயே, அதன் அறிகுறியான அலர்ஜி தெரியும். அந்த அலர்ஜி நாளடைவில் கருவளையமாக மாறிவிடுகிறது. ஆகவே அவ்வாறு தெரிந்தால் கண்ட அழகுப் பொருட்களை எல்லாம் வாங்கி உபயோகிக்காமல், ஹைப்போ-அலர்ஜிக் காஸ்மெடிக்ஸ்களை வாங்கி பயன்படுத்தினால், எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.


நோய்கள் : அனிமியா மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவை இருந்தால், கருவளையமானது ஏற்படும். ஆகவே அத்தகைய பாதிப்பு இருப்பவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அத்தகைய மருந்துகள் நோய்களை மட்டும் குணப்படுத்துதோடு, கண்களைச் சுற்றி உள்ள கருவளையங்களையும் போக்கும்.


களைப்பு மற்றும் தூக்கம் : அளவுக்கு அதிகமான வேலை இருப்பதால், உடலிலும், மனதிலும் அழுத்தமானது அதிகமாக ஏற்படும். இந்த செயல் கண்களைச் சுற்றி ஒரு வளையம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். மேலும் சரியான தூக்கம் இல்லாவிட்டாலும், கண்களில் கருவளையமானது வரும். அதிலும் தூங்கும் போது குப்புற படுத்து தூங்கக்கூடாது. அதனால் முகத்திற்கு அழுத்தம் ஏற்பட்டு, கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


நீர் குறைவு : குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கருவளையமானது வரும். அதிலும் குறைவான அளவு நீரானது உடலில் இருந்தால், சரியான இரத்த ஓட்டமானது இல்லாமல், கண்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, கண்களில் கருவளையத்தை உண்டாக்கிவிடும். ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அதனால் அழகான கண்களை எளிதாக பெறலாம்.


நிறமூட்டும் நிறமிகள் : சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், நிறமூட்டும் நிறமிகளான மெலனின் உருவாக்கம் அதிகரிக்கிறது. எந்த இடத்தில் அதிகமான அளவு மெலனின் இருக்கிறதோ, அந்த இடம் கருப்பாக மாறிவிடும். ஆகவே வெளியே செல்லும் போது கண்களுக்கு சன்கிளாஸ் அணிந்து செல்ல வேண்டும். இதனால் கண்களில் சூரியக் கதிர்கள் படுவதைத் தடுக்கலாம்.


ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை : புகைப்பிடித்தல், மது அருந்துதல், இரவு நேரங்களில் அதிக நேரம் ஊர் சுற்றுதல் போன்றவற்றாலும் கருவளையங்கள் வரும். மேலும் உடலிலேயே மற்ற இடங்களை விட, கண்களை சுற்றிள்ள பகுதி மிகவும் மெல்லியது. ஆகவே எந்த ஒரு நிகழ்வு உடலில் நடந்தாலும், அது முதலில் நம் கண்களிலேயே தெரிந்துவிடும். ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த 



அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...







இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்...







பீட்ரூட்: இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். ஆகவே இதனை டயர் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் இரத்த அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.







கீரைகள்: காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.







இரும்புச்சத்து: இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.










பாதாம்: இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.







பழங்கள்: அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.




மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சுவர்ணா அரிசி!








இந்தியாவில் விளைவிக்கப்படும் அரிசியில் ஒன்றான சுவர்ணா, உடலில் ஏற்படும் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையம் (ஐஆர்ஆர்ஐ) தெரிவித்துள்ளது.


மேலும் இந்த ஆய்வு நீரிழிவு ஏற்படுவதற்கு காரணமான கிளைசீமிக் இண்‌டெக்சை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிகமாக அரிசி உணவை உண்பவருக்கு அதிகமாக நீரிழிவு ஏற்படுகின்றது. ஏனெனில் அரிசியில் கிளைசீமிக் இண்‌டெக்ஸ் அதிகமாக இருக்கிறது. ஆகவே அவர்கள் அரிசியில் ஆய்வு செய்தனர். அதற்காக உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விளையும் அரிசிகளின் மீது ஆய்வு நடத்தினர்.


இந்த ஆய்வில் மொத்தம் 235 அரிசிகளின் மீது ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்திய அரிசி வகையான சுவர்ணா, ஆஸ்திரேலிய அரிசி வகையான டூங்கரா மற்றும் பாஸ்மதி, பிலிப்பைன்ஸ் அரிசி வகையான மெலிசா பிட்ஜ்ஜெரால்டு உள்ளிட்ட அரிசி வகைகள் இந்த ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


இந்த ஆய்வில் இந்திய அரிசி வகையான சுவர்ணாவில் குறைவான கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கிறது என்றும், மற்ற ஆஸ்திரேலிய அரிசி வகையான டூங்கரா மற்றும் பாஸ்மதி, பிலிப்பைன்ஸ் அரிசி வகையான மெலிசா பிட்ஜ்ஜெரால்டு ஆகியவற்றில் சுவர்ணாவை விட அதிகமாகவும் கிளைசீமிக் இண்டெக்ஸ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


மேலும் அந்த ஆய்வில், அதிகமான அளவு கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கும் அரிசியை உண்பதால், எளிதாக விரைவில் செரித்து, அதனை உடலானது ஒரேநேரத்தில் முற்றிலும உறிஞ்சி, இறுதியில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்குகிறது. இதனாலேயே அரிசியை உண்பதால் நீரிழிவு ஏற்படுகின்றது என்றும், ஆனால் குறைவான அளவு கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கும் அரிசியை உண்பதால், செரிமானத்தின் அளவு குறைவாக இருப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது மெதுவாக, தேவையான அளவு உடலில் ஏறும், ஆகவே அதனால் நீரிழிவு ஏற்படுவது கட்டுப்படும் என்றும் கூறுகின்றனர். மேலும் உலகளவில் சாப்பிடுவதற்கு சத்தான அரிசியாக இந்திய அரிசியான சுவர்ணாவையே அந்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


ஆகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள், அரிசி உணவை உண்ணாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. தினமும் அரிசி உணவானது உடலுக்கு கொஞ்சமாவது வேண்டும். ஆகவே அவர்கள் இந்த சுவர்ணா அரிசியை வாங்கி உண்டால், சர்க்கரை நோயானது கட்டுப்படுவதோடு, ஆரோக்கியமாகவும் வாழலாம்.

நீரிழிவு இருந்தால் இதயநோய் எளிதில் வருமாம்!!!

























தற்போதுள்ள உலகில் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் இதய நோயானது மற்றவர்களுக்கு வருவதை விட இருமடங்கு அதிகமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் வருகிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஏனெனில் நீரிழிவு இருந்தால் இதயத்தில் இருக்கும் தமனிகள் மிகவும் வேகமாக கடினமடையும். இதனால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவானது அதிகமடையும். மேலும் நமது உடலில் இரு வகையான கொலஸ்ட்ரால்கள் இருக்கின்றன. அது எச்.டி.எல் மற்றும் எல்.டி.எல். இவை இரண்டும் லிப்போ புரோட்டீன்கள். இவைகள் கொலஸ்ட்ராலை உடலின் சுழற்சிக்கு சுமந்து செல்பவை. இவற்றில் எச்.டி.எல் உடலில் இருந்து கொலஸ்ட்ராலை நீக்கவும், எல்.டி.எல் கொலஸ்ட்ராலை இரத்த நாளங்களில் சேமிக்கவும் செய்கின்றன.


அந்த சுழற்சியின் போது உடலில் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால்கள் இருந்தால், எல்.டி.எல் இரத்த நாளங்களில் அளவுக்கு அதிகமாக சேமிக்கத் தொடங்கும். அவ்வாறு இருந்தால் எச்.டி.எல் அந்த கொலஸ்ட்ராலை முழுவதையும் நீக்க முடியாமல், அவை இரத்த நாளங்களில் அப்படியே தங்கி, நாளங்களின் இடைவெளியானது குறைந்து, இரத்த ஓட்டமானது தடைபடும். இதனால் இரத்தக்கட்டிகள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படக்கூடும்.


மேலும் நீரிழிவு இருப்பவர்கள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவையும், கொலஸ்ட்ராலின் அளவையும் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் உடனே அதற்கேற்ற மருந்தையும் மருத்துவரிடம் சென்று கேட்டு வாங்கி போட வேண்டும் என்றும் கூறுகின்றனர். மேலும் அவர்கள் சில ஆரோக்கியமாக வழிகளையும் கூறுகின்றனர்.


உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க சில டிப்ஸ்...


1. கொழுப்பு அதிகம் அடங்கியுள்ள எண்ணெய் வகைகளான தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் ஆயில்களை தவிர்க்க வேண்டும். மேலும் எந்த ஒரு கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.


2. அதிகமான அளவு தானிய வகைகளை உண்ண வேண்டும். கொழுப்புகள் குறைவாக இருக்கும் பால் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.


3. குறைந்த அளவு ஆட்டுக்கறியையும், அதிக அளவு மீன்களையும் உண்ண வேண்டும். அதுமட்டுமல்லாமல் அதிக அளவு புரோட்டீன் நிறைந்த உணவுகளான காய்கறிகள் உண்ண வேண்டும். பழங்களையும் அதிக அளவு உட்கொள்ளலாம்.


4. தினமும் 30 நிமிடம் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.


5. புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக மருத்துவரிடம் தவறாமல் செல்ல வேண்டும்.


நீரிழிவு உள்ளவருக்கு இதய நோய் இருப்பதற்கான அறிகுறிகள்...


மனஅழுத்தம் அதிகமாதல், நெஞ்சில் அடிக்கடி வலி மற்றும் கைகள், கால்கள், வயிறு போன்றவற்றில் ஏதேனும் கோளாறு, மூச்சு விடுவதில் கஷ்டம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

காரசாரமான உணவு சாப்பிடுறவங்களா நீங்க...?


































இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் காரசாரமான உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் உணவில் நல்ல சுவை மற்றும் மணம் வருவதற்கும் பல பொருட்களை சேர்க்கின்றனர். ஆனால் அப்படி காரமான உணவுகளை, சுவைக்காக அதிக மணமூட்டும் பொருட்களை சேர்ககும் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவரும் அறிவதில்லை. இவற்றையெல்லாம் உண்பதால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும்.


அதுமட்டுமல்லாமல் அதிகமான காரசார உணவுகளை உண்பதால் உணவில் இருக்கும் வைட்டமின்கள் மற்றம் கனிம சத்துக்கள் சரியாக செரிமானம் ஆகாமல், மேலும் செரிமான மண்டலத்திலும் பிரச்சனைகள் ஏற்படும். அதற்காக காரமான உணவுகளை உண்ண கூடாது என்று கூறவில்லை, குறைவான அளவு உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளை நேரிடக் கூடும் என்றும் கூறுகின்றனர்.


வயிற்று வலி : காரமான உணவில் அதிக அளவு அமிலத்தன்மையானது இருக்கும். அதனால் கடுமையான வயிற்று வலியானது ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் காரமான உணவில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் வால்களை பாதிக்கும். ஏனெனில் மிளகாயில் கேப்சைசின் என்னம் பொருள் இருப்பதால், குடலில் பாதிப்பை எற்படுத்தி வலியை உண்டாக்கும். மேலும் அதிக அளவு காரத்தை சாப்பிட்டால் கேப்சைசின், வயிற்றில் எரிச்சல் மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.


இரைப்பை புண் : உணவில் காரம் அதிகமான அளவு பச்சை மிளகாயை பயன்படுத்தினால், இரைப்பையில் புண் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் டியோடினத்திலும் புண்ணானது ஏற்படும். மேலும் காரத்திற்காக சேர்க்கப்படும் ஒரு சில மசாலாக்கள் உணவுக் குழாயிலும் புண்கள் ஏற்பட வழிவகுக்கும். ஆகவே இரைப்பையில் புண் இருந்தால், வயிறு வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். இவ்வாறெல்லாம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த காரம் வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். இவையெல்லாம் இருந்தால் ஒரு துளி கூட காரத்தை உணவில் சேர்க்க கூடாது.


இரைப்பை அழற்சி : சில சமயங்களில் காரமான உணவுகளால் வயிற்றில் அதிக எரிச்சலால் இரைப்பையில் அழற்சி கூட எற்படும். அந்த அழற்சி இருந்தால் அஜீரணம், வயிற்று வலி, விக்கல்கள் கூட இருண்ட மலம் போன்றவை ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உட்னே மருத்துவரை அணுகுவதோடு, காரமான உணவுகளை முற்றிலும் நிறுத்த வேண்டும். அதிலும் சில நேரங்களில் லேசான காய்ச்சல் மற்றும் பசியின்மை போன்றவையும் ஏற்படும்.


ஆகவே காரமான உணவுகளை அதிகமாக உண்ணாமல், உண்ண வேண்டிய அளவு மட்டும் உண்டு உடலை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் உணவுகளை உண்டால் கால்கள் வலிக்காமல் இருக்கும்.




இன்றைய காலகட்டத்தில் உடலில் பல வலிகள் வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், நல்ல ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவுகளை உண்ணாமல் இருப்பதே ஆகும். அவ்வாறு உண்ணாமல் இருப்பதால் உடலைத் தாங்குகின்ற கால்கள் வலுவிழந்து, சோர்வடைந்து வலிகள் ஏற்படுகின்றன. மேலும் பெண்களுக்கே இத்தகைய வலிகள் அதிகம் வருகின்றன. அதற்கு காரணம், அவர்கள் அணியும் செருப்புகள். ஏனெனில் செருப்புகள் அணியும் போது அதிகமான உயரம் கொண்ட செருப்புகளை அணிவதால் இடுப்பு வலிகளோடு, கால் வலிகளும் வருகின்றன. ஆகவே அத்தகைய கால் வலி மற்றும் கால்களில் அலுப்பு போன்றவற்றை நீக்க ஈஸியான சில வழிகள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* ஒரு வாளியில் வெழவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது உப்பை போட்டு, கால்களை நீரில் மூழ்கி இருக்குமாறு 15-20 நிமிடம் வைக்கவும். இதனால் கால்களானது வலி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு வேளை நிறைய நேரம் தண்ணீரில் கால்களை வைக்க நேரம் இல்லாமல் இருப்பவர்கள், குளிக்கும் போது ஒரு வாளியில் வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு, உட்கார்ந்து கொண்டு கால்களை மட்டும் வாளியில் விட்டுக் கொள்ளலாம். இதனால் கண்டிப்பாக கால் வலியானது போகும்.


*சுளுக்கு எடுக்க தெரிந்திருந்தால், விரல்களை வைத்து கால்களை சுளுக்கு எடுப்பது போல் 15-20 நிமிடம் தேய்த்து இழுத்து விடவும். இதனால் உடனடியாக கால் வலியானது போய்விடும். அது தெரியவில்லை என்றால், கால்களை நன்கு மடக்கி நீட்ட வேண்டும். இது ஒரு சிறந்த உடற்பயிற்சி. தண்ணீரை குடிக்கும் போதெல்லாம், இந்த உடற்பயிற்சியை செய்தால் கால் வலியானது வராமல் இருப்பதோடு, கால்களும் சோர்வடையாமல் இருக்கும்.


* ஒரு டேபிள் ஸ்பூன் காட்-லிவர் எண்ணெயை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் கலந்து, படுக்கும் முன்பு குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் கால் வலி போவதோடு, உடலில் இருக்கும் சோர்வும் குறையும்.


* தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை, ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன் குடிக்க வேண்டும். அது விரைவில் கால் வலி மற்றும் கால் சோர்வை குணப்படுத்தும்.

* உண்ணும் உணவில் அதிகமான அளவு கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றை சேர்த்து உண்ண வேண்டும். அதிலும் இதனை சரியான அளவு உண்டு வந்தால், கால் வலி வராமல் இருக்கும்.

* முழங்கால்களில் வலி ஏற்படும் போது, அந்த இடத்தில் ஐஸ்களை வைத்து 10-15 நிமிடம் ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு கொடுத்து வந்தால் எந்த வலியும் ஈஸியாக குணமாகும்.


* முக்கியமாக எப்போது தூங்கும் போதும் கால்களுக்கு அடியில் குஷன் அல்லது தலையணை வைத்து தூங்க வேண்டும். அதனால் கால்கள் வலிக்காமல் இருப்பதோடு, மெதுமெதுப்பான இடத்தில் கால்களை வைத்து தூங்குவதால் தூக்கமும் நன்றாக வரும்.


ஆகவே எப்போதெல்லாம் கால்கள் வலிக்கின்றதோ, அப்போதெல்லாம் நன்றாக ஓய்வு எடுத்தால் கால்கள் வலிக்காது. அதிலும் முதலில் ஹீல்ஸ் போடுவதை முக்கியமாக தவிர்க்க வேண்டும். மேலும் ஆரோக்கியமாக உணவுகளை, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் உணவுகளை உண்டால் கால்கள் வலிக்காமல் இருக்கும்.




தாடிகளில் பொடுகு வருகிறதா? இதை படிச்சு பாருங்க...

 செவ்வாய்க்கிழமை, ஜூலை 31, 2012, 11:23 [IST]

How Get Rid Beard Dandruff



பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அதிக அளவு சூரிய வெப்பத்தின் காரணமாக உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் குறைந்து, உடல் விரைவில் வறட்சியாகி விடுகிறது. இதனால் தலையில் பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுகிறது, இத்தகைய தொல்லை பெண்களுக்கு மட்டும் இல்லை, ஆண்களுக்கும் தான் இருக்கிறது. அதிலும் ஆண்கள் பெரிதும் அவஸ்தைப்படுவது, பொடுகுத் தொல்லைகளாலேயே. அதுமட்டுமல்லாமல் உதடுகளில் வறட்சி, செதில் போன்று தோல் வருதல் மற்றும் தாடிகளில் தலைப் பொடுகு வருவது போன்றவைகளும் ஏற்படுகின்றன. அதனால் அவர்களுக்கு விரைவில் வயது முதிர்ந்த தோற்றமானது ஏற்படுகிறது.


அதிலும் சில ஆண்கள் தலையில் பொடுகிற்கு பயன்படுத்தும் ஆன்டி-டான்ட்ரப் ஷாம்புகளை, தாடிகளில் பொடுகு வருகிறது என்று பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவதால் சருமம் தான் பாதிக்கப்படும். ஆகவே அப்போது அதனையெல்லாம் பயன்படுத்தாமல், தலையில் வரும் பொடுகு முகத்திற்கு வருவதற்கு காரணமான தலையணை உறை, பெட்சீட் போன்றவற்றை நன்றாக துவைத்து பயன்படுத்த வேண்டும். மேலும் ஒரு சில வீட்டு மருந்துகளையும் பயன்படுத்தினால், அவற்றை வராமல் தடுக்கலாம்.


தாடிகளில் உள்ள பொடுகு போவதற்கு...


* வேப்ப எண்ணெயை தலைக்கு, புருவத்திற்கு, தாடிக்கு தேய்த்து வந்தால் பொடுகு வராமல் இருப்பதோடு, சருமமும் வறட்சி அடையாமல் இருக்கும். ஏனெனில் இவை பொடுகுகளை ஏற்படுத்தும் பூஞ்சைகளை அழித்துவிடும்.


* எலுமிச்சையும் ஒரு சிறந்த எளிதான மருந்து. அதற்கு எலுமிச்சை சாற்றை பிழிந்து தாடிகளில் தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலை வைத்து தாடிகளில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இதனால் தலைகளில், தாடிகளில், புருவத்தில் வரும் பொடுகளை தவிர்க்கலாம்.


* வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, அந்த பேஸ்டை முகத்திற்கு, கூந்தலுக்கு தடவினால், பொடுகுத் தொல்லை வராமல் இருக்கும்.


* மற்றொரு முறை வீட்டிலேயே பொடுகிற்கான ஷாம்புகளை தயாரிக்கலாம். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் சீகைக்காய், 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, வேப்பிலைப் பொடி, ஹென்னா மற்றும் தயிர் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பின் அதனை கூந்தல், தாடி, புருவம் போன்றவற்றில் தடவி, காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசவும்.


* பாகற்காய் பசை, மஞ்சள், கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்து, முகத்திற்கு தடவினால், பொடுகு போவதுடன், சருமமும் வறட்சி இல்லாமல் இருக்கும்.


வறண்ட சருமத்திற்கு, சரும வெடிப்புக்காக கடைகளில் விற்கும் சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். மேலும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை கூந்தலை அலசினால், தலையில் பொடுகு வருவதைத் தடுக்கலாம். தலைக்கு குளிக்கும் அரை மணி நேரத்திற்கு முன், கூந்தலுக்கு எண்ணெயை தடவி ஊற வைத்து, பின் குளிக்கவும். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.

புதிய அப்ளிக்கேஷன் சென்டரை வழங்கும் ஃபேஸ்புக்!

Facebook Launches App Center in India including Six Other Countries
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் புதிய அப்ளிக்கேஷன் சென்டரை இந்தியாவிலும் அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் மட்டும் அல்லாமல் இன்னும் பிற நாடுகளிலும் வழங்க இருக்கிறது.
ஃபேஸ்புக் அறிமுகம் செய்யும் இந்த அப்ளிக்கேஷன் சென்டரை ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தலாம்.
ஃபேஸ்புக்கில் நிறைய அப்ளிக்கேஷன்கள் உள்ளது. ஆனால் அந்த அப்ளிக்கேஷன் பற்றிய விவரம் சரிவர மக்களுக்கு தெரிய வரவில்லை.
இதனால் ஃபேஸ்புக் புதிய அப்ளிக்கேஷன் சென்டரை உருவாக்கி உள்ளது. இந்த சென்டர் மூலம் எந்த ஃபேஸ்புக் அப்ளிக்கேஷன்களையும் எளிதாக பயன்படுத்தலாம்.
தற்பொழுது இந்த அப்ளிக்கேஷன் சென்டர் அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த அப்ளிக்கேஷன் சென்டர் இந்தியாவை உள்ளிட்டு பிரேஸில், ரஸியா, ஸ்பெயின், தய்வான், துருக்கி, பிரெஞ்சு, ஜெர்மெனி ஆகிய நாடுகளிலும் வரும் வாரங்களில் வழங்கப்பட உள்ளது.
இந்த அப்ளிக்கேஷன் சென்டர் ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அப்ளிக்கேஷன் சென்டரை வழங்குவதாக நேற்று ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது. இந்த அப்ளிக்கேஷன் சென்டரில் கிட்டதட்ட 600 அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்யலாம்
.

மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் ப்ரோ டேப்லெட் – ஒரு பார்வை


மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் ப்ரோ டேப்லெட் – ஒரு பார்வை

Micromax Funbook Pro
சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு புதிய டேப்லெட்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த டேப்லெட்டுக்கு மைக்ரோமேக்ஸ் பன்புக் ப்ரோ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதன் பெயருக்கு ஏற்றார் போல இந்த டேப்லெட் மில்டிமீடியா மற்றும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான அத்தனை வசதிகளையும் இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட்டின் விலையும் குறைவாக இருக்கிறது. அதாவது இந்த டேப்லெட் ரூ.6,500க்கு விற்கப்பட இருக்கிறது.
இந்த மைக்ரோமேக்ஸ் டேப்லெட் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 10.1 இன்ச் அளவில் வரும் மல்டி டச் வசதி கொண்ட திரை சூப்பரான ரிசலூசனுடன் வருகிறது. மேலும் இது அகலத் திரையில் வருவதால் இதி்ல படம் பார்ப்பதற்கும் மற்றும் வீடியோ விளையாட்டுகளை விளையாடுவதற்கும் அம்சமாக இருக்கும்.
இந்த டேப்லெட் கைக்கு அடக்கமாக இருப்பதால் பயணத்தின்போது இதைப் பயன்படுத்த பக்காவாக இருக்கும். இந்த டேப்லெட்டில் கோர்டெக்ஸ் எ8 ப்ராசஸர் இருப்பதால் இதன் வேகமும் மிக அபாரமாக இருக்கும். இதன் 8ஜிபி சேமிப்பை எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். இதில் இருக்கும் டூவல் மாலி 400 க்ராபிக்ஸ் ப்ராசஸர் மூலம் இந்த டேப்லெட்டில் க்ராபிக்ஸ் விளையாட்டுகளை சூப்பராக விளையாட முடியும். இதன் முகப்பு கேமரா சூப்பரான வீடியோ உரையாடலை வழங்கும்.
இது எச்டிஎம்ஐ போர்ட் கொண்டிருப்பதால் இந்த டேப்லெட்டை பெரிய திரையில் இணைத்து அதன் மூலம் பெரிய திரையில் இதன் வீடியோவைப் பார்க்க முடியும். இணைப்பு வசதிகளுக்காக ப்ளூடூத் வசதியை இந்த டேப்லெட் கொண்டிருக்கவில்லை. ஆனால் வைபை வசதியைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் 3ஜி வசதியையும் சப்போர்ட் செய்கிறது.
இந்த டேப்லெட் வெள்ளி மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வருகிறது. விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று நம்பப்படுகிறது
.

குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்: கூகுள் திட்டம்


குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்: கூகுள் திட்டம்

Google Android
இது ஆன்ட்ராய்டு காலம் என்று சொல்லலாம். ஏனெனில் மின்னனு சந்தையில் இப்போது ஆன்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகள் கொட்டி பறக்கின்றன. தொடக்கத்தில் ஆன்ட்ராய்டு சாதனங்களின் விலை அதிகமாக இருந்தன. அதனால் பலர் அவற்றை வாங்கத் தயங்கினர். ஆனால் இப்போது அவற்றின் விலை கணிசமாக குறைந்து விட்டதால் அதிகமான மக்கள் அதிக அளவில் ஆன்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளை விரும்பி வாங்குகின்றனர்.
அதனால் கூகுளின் தலைமை இயக்குனர் லாரி பேஜ் கூறும்போது குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை வழங்குவதில் கூகுள் தீவிரமாக இருக்கிறது என்கிறார். மேலும் வரும் காலத்தில் குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் விற்பனையில் சாதனை புரியும் என்று ஆருடம் கூறுகிறார்.
மேலும் ஆப்பிள் ஐபேட் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் குறைந்த விலை அமேசான் கிண்டில் பயர் போன்ற டேப்லெட்டுகளிடமிருந்து கூகுள் கடுமையான போட்டியை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிறார்.
கூகுள் தயாரித்து வரும் நெக்சுஸ் டேப்லெட் வரும் ஜூலையில் வெளிவர இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை சமீபத்தில் பல்வேறு குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் களம் இறங்கியிருக்கின்றன.
குறிப்பாக மைக்ரோமேக்சின் பன்புக் டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதுபோல் எச்சிஎல் மற்றும் சின்க் போன்ற நிறுவனங்களும் தமது குறைந்த விலை ஆன்ட்ராய்டு போன்களை களமிறக்குகின்றன.
அதற்கும் மேலாக இந்திய அரசே மிகக் குறைந்த விலையில் ஆகாஷ் என்ற ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது.
எனவே கூகுளின் குறைந்த விலை ஆன்ட்ராய்டு டேப்லெட் இந்திய சந்தையில் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பலாம்
.

சென்னையின் குட்டி விஞ்ஞானிகள்.. சொந்தமாக டேப்லெட் தயாரிப்பதே கனவாம்!


Chennai Brothers Great Dream to Launch Go Sheet Tablet
சிறு வயதிலேயே அப்ளிக்கேஷன்களை உருவாக்கிய ஷர்வன் மற்றும் சஞ்ஜெய் சகோதரர்கள் சொந்தமாக டேப்லெட் தயாரிப்பதே தங்களது லட்சியம் என்று தெரிவித்துள்ளனர்.
12 வயது நிரம்பிய ஷர்வன் மற்றும் 10 வயது நிரம்பிய சன்ஜய் ஆகிய இந்த இருவரும் சொந்த முயற்சியில் புதிய அப்ளிகேகேஷன்களை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் உருவாக்கிய அப்ளிக்கேஷன்கள் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறிய வயதிலேயே அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் என்ற பெருமையையும் தட்டி சென்றிருக்கிறார்கள்.
இவர்கள் ‘கோ டைமென்ஷன்’ என்ற  நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.  தொழில்நுட்பம் சம்மந்தமான விஷயங்களில் இன்றைய குழந்தைகள் எவ்வளவு ஆர்வமாக இருக்கின்றனர் என்பதற்கு, சென்னையை சேர்ந்த ஷர்வன் மற்றும் சன்ஜய் சகோதரர்கள் பெரிய உதாரணம் என்று கூறலாம்.
சைமென்டெக் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பணி புரியும் இவரது தந்தை, தொழில் நுட்பம சம்மந்தமான விஷயங்களை தெரிந்து கொள்ள பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் சகாப்தமான ஸ்டீவ் சாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ் இவர்களுக்கு சிறந்த முன்மாதிரி என்று இந்த குட்டி தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த சாதனை சகோதரர்கள் கோ டைமென்ஷன் என்ற தங்களது நிறுவனத்தினை நடத்தி வருவது மட்டும் அல்லாது, ஷர்வன் மற்றும் இவர்களது எதிர்கால கனவையும் கூறியிருக்கின்றனர்.
‘கோ ஷீட்’ என்ற தங்களது டேப்லட்டை சொந்தமாக தயாரித்து வெற்றிகரமாக வெளியிட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என்று தெரிவித்திருக்கின்றனர்.
கோ டெமென்ஷன் என்றாலே எல்லை கடந்து எல்லா திசைகளிலும் செல்வது என்ற புதிய இலக்கணம் சொல்லும் ஷர்வன் மற்றும் சன்ஜய் சகோதரர்களின் வெற்றியும் எல்லை கடந்து செல்ல வாழ்த்துக்கள்.



நாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா? வாழ்வியல் உரிமை வழங்குங்கள்!


நாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா? வாழ்வியல் உரிமை வழங்குங்கள்!

நாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா? வாழ்வியல் உரிமை வழங்குங்கள்!

July 27, 2012  
Bookmark and Share
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்தி செய்யுமாறு கோரியும் முஸ்லிம்களை அவர்களது செந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.பெரியபள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்களை மாற்றன் தாய் பிள்ளை மாதிரி அரச அதிகாரிகள் பார்பதாகவும் முஸ்லிம்களின் தேவைகளைப் பூர்தி செய்யப்பட வேட்டிய யாழ்ப்பாண பிரதேசசெயலரை உனடியாக இடமாற்றுமாறு கோரி ஆர்பாட்டக்கரர்கள் ஆக்கிரோஷமாக ஆர்ப்பாடட்ததில் ஈடுபட்டனர். 

முஸ்லிம் மக்களின் வாழ்வியல் உரிமையை அங்கிகரிக்குமாறும் அவர்களை உடனடியாக செந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என ஆர்பாட்க்கரார் கோரினர். 

Muslim leaders blame LTTE on Mannar issue


Muslim leaders blame LTTE on Mannar issue
[ Friday, 20 July 2012, 12:34.06 PM GMT +05:30 ]
Head of the all island Jammathulla Ulama organization Asshaiq Rizvi Mupthi urge the interference of his eminence cardinal Malcom Ranjith to solve the tense situation currently arose in the Mannar district.
Leader made this statement during the weekly prayers service at Kollpity Jummah mosque today.
Cardinal Malcom Ranjith need to solve present tense situation arose between two communities in the Mannar district.
This problem needs to be solving in humanitarian manner.
This was the problems which rise on basis of rights of Muslim community. Politician should not act according to their political benefits. Some people hope to robe the properties of muslim community in the Mannar district.
We all need to pray to find proper solution for this problem.
Muslims around the world and residing in the other parts of SriLanka should work for the rights of Muslims in Mannar said Asshiq Rizvi.
Muslims stage protest in Colombo against problems faced by the Muslims in Mannar by the recently resettled LTTE supports in these areas. This protest stage in front of the Mosque in Maradhana.
Press release made by the All island Jaimathulla Mannar branch went on to say some of the LTTE supporters hopes to cause disturbances for the good name of this country. They also critisie the all island lawyers protest in the country.
In the report they urge quick resettlement activities of Muslim community in the Mannar district.

Muslim Council wants President Rajapaksa to resolve Mannar fishing dispute


Muslim Council wants President Rajapaksa to resolve Mannar fishing dispute

The Muslim Council of Sri Lanka of Sri Lanka has appealed to President Mahinda Rajapaksa that he intervene and resolve the fishing dispute in Konthaipiddy,Mannar between Tamils from Vidathaltheevu and Muslims from Puthukkulam.
The full text of the letter signed by Muslim Council President NM Ameen is as follows -

H.E. Mr. Mahinda Rajapaksa
President of Sri Lanka
Temple Trees
Colombo
Your Excellency
We wish to bring the under-mentioned matters for your kind attention regarding recent developments in Mannar.
We understand that following investigations by the Mannar Police, the SP Mannar has submitted a detailed report to IG Police through Senior DIG North (Kankesanturai) on these developments.
According to Police investigations, the Uppukulam Fishing Thotupola in Kondampitiya, Mannar had been the centre of fishing of the Muslims of Uppukulam for a considerable period of time, until the LTTE (in 2002) forced them out. After the Muslims were forced to leave, Tamils from Vidathaldeevu had taken control of this area and commenced using the Thotupola.
Following the arrival of peace (in 2005), Uppukulam fishermen driven out from their own fishing village had made requests to the authorities that their lands be restored to them. On a number of occasions, the Vidathaldeevu fishermen had, according to these reports, agreed to hand back the area to the Uppukulam fishermen but the Vidathaldeevu fishermen had failed to vacate.
Following reports of possible clashes, Mannar Superintendent of Police had held a meeting with both sides on 7 June 2012 at the Mannar Police Station at which the Vidathaldeevu fishermen had agreed to move out of Uppukulam if they were provided with alternative location for fishing.
At another meeting held in this connection, on 11 June 2012, the District Secretary and the Divisional Secretary Mannar offered an identified alternative location at Pallimunai to the Vidathaldeevu fishermen and according to the Police report, the Vidathaldeevu fishermen had agreed to shift. They had said they would shift within a few days after making a Thotupola at the new location.
However the report states that the Vidathaldeevu fishermen had failed to move out to the new alternative site provided to them.
Thereafter, a third meeting was held on 26 June 2012 chaired by the District Secretary at which the report states that the Tamil fishermen agreed to move over to the new location within three days.
They failed once again to hand back to the Muslim fishermen the Uppukulam site or to move over to the new location offered to them by the government. About two weeks thereafter, on 13 July 2012, about 20 Uppukulam fishermen had reportedly taken possession of the Uppukulam Wadiya in the course of which they had allegedly torn down and damaged some cadjan huts. The Mannar Police had thereafter reported facts relating to this incident to the Mannar Magistrate’s Court.
According to the report, the Mannar Magistrate had made order on 16 July that the Tamil fishermen be allowed to continue their fishing in the same site, until the Magistrate resolves this matter and to provide Police protection for them to continue fishing and had put off the case for 23 July 2012.
We respectfully urge Your Excellency to consider the above facts based on reports of Police investigations and to intervene and direct the GA and the Police, all of whom had done their utmost to peacefully and amicably resolve this matter, to ensure that the Vidathaldeevu fishermen are moved to any other location and to allow the Uppukulam fishermen to resume their fishing in Uppukulam, at the earliest.
For more than three years since the conclusion of the war, the Muslim fishermen of Uppukulam who were driven out by the LTTE had been trying patiently and peacefully to obtain their fishing location to earn their livelihood and all efforts had been repeatedly thwarted leaving the Muslims in sheer desperate frustration.
We appreciate your earliest intervention to resolve this matter without any further delay.
Yours faithfully
N.M.Ameen
President -Muslim Council of Sri Lanka

Slaughter of Muslims in Burma - June 2012


 "After reading and watching helplessly the recent massacre of minority Burmese Muslims by the Buddhist majority, let not another hypocrite sing that phoney and repugnant 'song' about Buddhists being "peaceful."In June 2012, hundreds Burmese Muslims have been butchered, and many more injured and made homeless in Burma as a result religious intolerance by the Buddhist majority. The Burmese military "
 



 























 

Slaughter of Muslims in Burma - June 2012

http://www.zimbio.com/Aung+San+Suu+Kyi/articles/EvRIw2CPCl0/Slaughter+Muslims+Burma+June+2012
After reading and watching helplessly the recent massacre of minority Burmese Muslims by the Buddhist majority, let not another hypocrite sing that phoney and repugnant 'song' about Buddhists being "peaceful."

In June 2012, hundreds Burmese Muslims have been butchered, and many more injured and made homeless in Burma as a result religious intolerance by the Buddhist majority. The Burmese military government, far from trying to resolve the problem and protect the minority, has been silently conniving with the rioters by creating greater hardships for the Muslim minority.

The reason of this June 2012 riot is unknown except for the periodical outbursts of the Burmese Buddhists to show their might and vent their anger on the helpless minority. It is commonly accepted that the June 2012 massacre of Burmese Muslims was intentionally orchestrated by the rioters in collaboration with the government. Yet the world, including the UN, is conveniently silent. The brazenly hypocritical and unscrupulous woman, Aung San Suu Kyi, is very prompt at accusing the Burmese military of human rights violations when she is under house arrest. But she finds nothing wrong when the military helps the Buddhist mobs to murder the innocent Muslim minority of her country.

As in India, anti-Muslim riots are nothing unusual in Burma. Violence in Burma against Muslims have been erupting periodically since the 1920s based simply on religious intolerance by the Buddhist majority.

The Muslims of Burma mainly belong to the Arakan state in western Burma. They are known as Rohingya or Burmese Muslims. The term "Rohingya" has been derived from the Arabic word "Raham" meaning sympathy. Muslim settlements began being established in the Arakan province of Burma since the arrival of the Arabs in the 8th century. Presently about 800,000 Rohingya live in Burma. The United Nations describes them as "one of the world’s most persecuted minorities." Yet it has never bothered to help them.

Religious freedom for Muslims in Burma has been systematically curbed. In the post 9/11 era, random accusations of "terrorism" against Muslims have become a common form of persecution and harassment by Burmese Buddhists. Burmese Government does not consider Rohingya Muslims as citizens and they are hated by the Buddhist majority. Rohingya Muslims in Burma have long demanded recognition as an indigenous ethnic group with full citizenship by birthright. But the Government regards them as illegal immigrants from neighboring Bangladesh and denies them citizenship.

"Nobel Prize winner," Aung San Suu Kyi, does not consider Muslims as citizens. Speaking at London School of Economics meeting on June 2012 during her visit to the UK, she said "Rohingya Muslims should not be considered citizens." Later during her press conference at Downing Street, she did not condemn the killings of Rohingya Muslims taking place in Burma. Instead, she simply said that this "ethnic conflict should be investigated and dealt with wisdom." It wasn't just an insufficient response but a very shocking one from someone supposed to have won a "Noble Peace Prize."

The notorious master hypocrite and undercover CIA agent, Dalai Lama, continues to globe trot without mentioning a single word of the dangerously growing Buddhist intolerance in Burma, Thailand, Tibet and across the world. Such intolerance and persecution invariably result in resistance by the oppressed. Many Muslims have joined armed resistance groups, fighting for greater freedom in Burma.

On June 3rd 2012, eight Muslims returning to Rangoon in a bus after visiting a Masjid in the Arakan province were attacked by a mob of hundreds of Buddhists and slaughtered brutally. An eye-witness reported that after the mass murder "the culprits were celebrating triumph spitting and tossing wine and alcohol on the dead bodies lying on the road."

"These innocent people have been killed like animals," said Abu Tahay, of the National Democratic Party for Development, which represents the country’s much-persecuted stateless Muslim Rohingya community.

The Rohingya Muslims of Burma have continued to suffer from human rights violations under the Burmese junta since 1970s. Over the years thousands of Rohingya refugees have fled to neighboring countries like Thailand, Indonesia and Bangladesh etc. Even as refugees they have been facing hardships and have suffered persecution by the Thai government. In February 2009, a group of 5 boats packed with Burmese Rohingya Muslims were taken out and abandoned in the open sea by the Thai army. Four of these boats sank in a storm and one was washed ashore near the Indonesian islands. The few survivors who were rescued by Indonesian authorities told horrific stories of being captured and beaten by the Thai military and then abandoned at open sea.

Being "peaceful" or "humble" (as claimed by their biased supporters) is a far cry concerning the Burmese Buddhists. Their vindictive temperament prowls for vendetta, waiting to use even the most insignificant occurrence as an excuse to perpetrate violence on Burmese Muslims. At any time, if there's some ethnic disturbance between Muslims and Buddhists/Hindus in any other country, the Burmese Buddhists waste no time going on a murderous spry killing the Muslim minority in Burma. If there is the slightest of trouble between Muslims and non-Muslims in Indonesia, it's taken as a pretext to kill Muslims in Burma by Buddhist mobs. The destruction of the statues in Bamiyan (Afghanistan), created an immediate excuse to commit violence against Muslims in Burma in 2001. The firebrand Buddhist monks demanded a Muslim masjid to be destroyed in retaliation. Mobs of Buddhists led by monks, vandalized Muslim-owned businesses and property in Burma, and attacked and killed Muslims in Muslim communities.

Gruesome images of murdered Rohingya Muslims in the recent June 2012 riots in Burma have been circulated on websites, resulting in protests in several Muslim countries and by various human rights activists around the world demanding justice & protection in Burma for the minority, but has fallen on deaf ears as usual, getting little or no coverage from mainstream news channels.

PLEASE SEND THIS AROUND. THE WORLD HAS THE RIGHT TO KNOW THE TRUTH.